செய்திகள்

சையத் முஷ்டாக் டி20: தினேஷ் கார்த்திக் விலகல், தமிழக அணியின் புதிய கேப்டன் யார்?

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.

DIN


சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. தமிழக அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தையும் லக்னெளவில் விளையாடுகிறது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் இறுதிச்சுற்றிலேயே ஊசி செலுத்திக்கொண்ட பிறகு தான் விளையாடினார். எனவே சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்தது: 10 மாணவா்கள் காயம்

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT