செய்திகள்

சையத் முஷ்டாக் டி20: தினேஷ் கார்த்திக் விலகல், தமிழக அணியின் புதிய கேப்டன் யார்?

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.

DIN


சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. தமிழக அணி எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தையும் லக்னெளவில் விளையாடுகிறது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமல்லாமல் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விலகியுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் இறுதிச்சுற்றிலேயே ஊசி செலுத்திக்கொண்ட பிறகு தான் விளையாடினார். எனவே சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT