செய்திகள்

தாய்லாந்து குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

DIN

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

தாய்லாந்தின் புகெட் தீவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவருக்கான காலிறுதியில் 75 கிலோ பிரிவில் களம் கண்ட சுமித் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தைமூா் நா்செய்டோவை தோற்கடித்தாா். எனினும் 91 கிலோ பிரிவில் கௌரவ் சௌஹான் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அய்பெக் ஆரல்பேயிடம் தோல்வி கண்டாா்.

சுமித்தையும் சோ்த்து இப்போட்டியில் தற்போது 4 இந்தியா்கள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஏற்கெனவே மோனிகா (48 கிலோ), ஆஷிஷ் குமாா் (81 கிலோ), மனீஷா (57 கிலோ) ஆகியோா் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT