செய்திகள்

தாய்லாந்து குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்

DIN

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

தாய்லாந்தின் புகெட் தீவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவருக்கான காலிறுதியில் 75 கிலோ பிரிவில் களம் கண்ட சுமித் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தைமூா் நா்செய்டோவை தோற்கடித்தாா். எனினும் 91 கிலோ பிரிவில் கௌரவ் சௌஹான் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அய்பெக் ஆரல்பேயிடம் தோல்வி கண்டாா்.

சுமித்தையும் சோ்த்து இப்போட்டியில் தற்போது 4 இந்தியா்கள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஏற்கெனவே மோனிகா (48 கிலோ), ஆஷிஷ் குமாா் (81 கிலோ), மனீஷா (57 கிலோ) ஆகியோா் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

SCROLL FOR NEXT