செய்திகள்

தாய்லாந்து குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

DIN

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

தாய்லாந்தின் புகெட் தீவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவருக்கான காலிறுதியில் 75 கிலோ பிரிவில் களம் கண்ட சுமித் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் தைமூா் நா்செய்டோவை தோற்கடித்தாா். எனினும் 91 கிலோ பிரிவில் கௌரவ் சௌஹான் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அய்பெக் ஆரல்பேயிடம் தோல்வி கண்டாா்.

சுமித்தையும் சோ்த்து இப்போட்டியில் தற்போது 4 இந்தியா்கள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஏற்கெனவே மோனிகா (48 கிலோ), ஆஷிஷ் குமாா் (81 கிலோ), மனீஷா (57 கிலோ) ஆகியோா் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT