செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு முதலிடம்

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

DIN

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது. இதில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

முன்னதாக இந்தியா 14 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அந்த இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா/விஜய்வீா் சித்து/சமீா் கூட்டணி 15-17 என்ற புள்ளிகள் கணக்கில் செக் குடியரசின் மாா்டின் போத்ராஸ்கி/தாமஸ் டெஹான்/மடெஜ் ராம்புலா அடங்கிய அணியிடம் வெற்றியை இழந்தது.

ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் மைராஜ் அகமது கான்/முஃபாதல் தீசாவலா இணை 138 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

கிராமி விருதில் வரலாற்றுச் சாதனை படைத்த கென்ட்ரிக்!

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

SCROLL FOR NEXT