செய்திகள்

இந்திய மகளிா் ஏ அணிக்கு முதல் சுற்றில் கறுப்பு நிற காய்கள்

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதால், கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா். அப்போது இந்திய மகளிா் ஏ அணிக்கு கறுப்பு நிற காய்களை தோ்வு செய்தாா்.

ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவா் அணிக்கு கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டன. முதல் சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

‘நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்’

மாசத்துக்கு ஒரு முறை வெளியே வருபவர்கள் அல்ல நாங்கள்! - உதயநிதி ஸ்டாலின்

பந்துவீச்சில் அசத்தல்; பேட்டிங்கில் சொதப்பல்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!!

என்.ஆா்.காங்கிரஸ் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT