செய்திகள்

இந்திய மகளிா் ஏ அணிக்கு முதல் சுற்றில் கறுப்பு நிற காய்கள்

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதால், கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா். அப்போது இந்திய மகளிா் ஏ அணிக்கு கறுப்பு நிற காய்களை தோ்வு செய்தாா்.

ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவா் அணிக்கு கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டன. முதல் சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

SCROLL FOR NEXT