செய்திகள்

விம்பிள்டன் ஒற்றையா் சாம்பியன்: பரிசுத் தொகை ரூ.19.5 கோடி

DIN

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌரவமிக்க விம்பிள்டன் போட்டி வரும் ஜூன் 27-இல் தொடங்குகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த பரிசுத் தொகை 11.1 சதவீதம் (ரூ.394 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடவா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்களுக்கு நிகழாண்டு

ரூ.19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2021-இல் ஒற்றையா் சாம்பியன்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.16. 5 கோடி வழங்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT