செய்திகள்

இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்: முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் 

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகுமென முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். 

DIN

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகுமென முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இந்த டி20 உலகக்கோப்பை குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரிடம் (ஏபிடி வில்லியர்ஸ்) கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது: இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடும். அதில் இந்திய அணி வெல்லும். சூர்யகுமார் யாதவ், விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த அணியும் மிகவும் திறமைசாலியானவர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

SCROLL FOR NEXT