செய்திகள்

தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சு தேர்வு: ஆர்சிபி அணியில் ஹசரங்கா

ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

DIN

தில்லி கேபிடஸ் அணி நடப்பு ஐபிஎல்-இன் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 5வது போடியான இதிலாவது வெற்றி பெருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள். ஹசரங்கா, வைஷக் விஜய்குமார் அணியில் இடம் பெற்றுள்ளனர். தில்லி அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றுள்ளார். 

இந்த ஐபிஎல்லின் 20வது போட்டியான இது பெங்களூருவில் நடைபெறுகிறது. அதனால் ஆர்சிபி அணி வெற்றி பெறுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT