முகப்பு
படம்: எக்ஸ்/ஐபிஎல்
செய்திகள்

ஐபிஎல் 2024 ஏலம் தொடங்கியது!

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

செய்திகள்

ஐபிஎல் 2024 ஏலம் தொடங்கியது!

துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
படம்: எக்ஸ்/ஐபிஎல்
பகிர்:

துபை: துபையில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான ஏலம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

முழு கட்டுரையைப் படிக்க →