முகப்பு
செய்திகள்

இறுதிப் போட்டி: டாஸ் வென்ற சிஎஸ்கே பௌலிங் தேர்வு!

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி  பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடக்கவிருந்த இறுதிப் போட்டி மழையின் காரணமாக இன்று நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற தோனி பந்து வீசிச்னை தேர்வு செய்துள்ளார். 

சிஎஸ்கே அணியில் மாற்றங்கள்: அணியில் மாற்றங்கள் இல்லை. 

குஜராத் டைட்டன்ஸ் அணியில் மாற்றங்கள்: அணியில் மாற்றங்கள் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →