செய்திகள்

ஒருநாள் போட்டியா? டெஸ்ட்டா? திணறும் தெ.ஆ. அணி!

உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் திணறி வருகிறது.

DIN

உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய  அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா ரன் எடுக்கமால் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக்கும் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

தற்போது, முதல் பவர் பிளேவில் 10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸி. பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 2 விக்கெட்களை இழந்து  18 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது தெ.ஆ. அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT