செய்திகள்

முன்னாள் இந்திய கேப்டனின் மறைவுக்கு விராட் கோலி இரங்கல்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இந்திய அணியின் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இந்திய அணியின் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகச் சிறந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 23) காலமானார். 

இந்த நிலையில், அவரது மறைவுக்கு இந்திய அணியின் விராட் கோலி எக்ஸ் வலைத்தளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: பிஷன் சிங் பேடி அவர்களின் மறைவு செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT