முதல் சாம்பியன் பட்டதை வென்றார் சின்னர்!  படம் | ஏபி
செய்திகள்

விம்பிள்டன்: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் சின்னர்!

விம்பிள்டனில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா். விம்பிள்டன் வென்ற முதல் இத்தாலிய வீரராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை 3 மணிநேரம், 3 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபனில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சின்னருக்கு, விம்பிள்டன் போட்டியில் இது முதல் சாம்பியன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பை.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT