தமிழ்நாடு

திருப்பத்தூரில் தினமலர் நிருபர் வெட்டிப் படுகொலை

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் அன்பு (42) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜேஷ்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் அன்பு (42) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

பணி முடிந்து புதன்கிழமை இரவு அன்பு, வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, கந்திலி என்ற பகுதியில், காரை வழி மறித்த மர்ம நபர்கள், அவர் மீது மிளகாய் பொடி தூவி, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT