என்.எல்.சி நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைப்பு
என்.எல்.சி நிறுவனம் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்த மீண்டும் நாளை அழைத்து விடுத்துள்ளது.
என்.எல்.சி நிறுவனம் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்த மீண்டும் நாளை அழைத்து விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 27 நாட்களாக என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்னதாக என்.எல்.சி அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை
வட்டம் 1-ல் உள்ள நெய்வேலி இல்லத்தில் காலை 10 மணியளவில் மீண்டும் பேச்சு வார்த்தைக்குத் தொழிற்சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.