முகப்பு
தமிழ்நாடு

காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல்

காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த 4 பேர் மேட்டுக்குப்பம் கிராமத்தில் நுழைந்து பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து காடம்புலியூர் காவல்துறையிடம் கிரம பொதுமக்கள் புகார்

அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து. காடம்புலியூர் காவல் நிலையம் எதிரே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் சாலை

மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →