தமிழ்நாடு

உடையும் நிலையில் காக்களூர் ஏரி: 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காக்களூர் ஏரி உடையும் நிலையில் இருப்பதால் அதனை சுற்றி உள்ள 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காக்களூர் ஏரி உடையும் நிலையில் இருப்பதால் அதனை சுற்றி உள்ள 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் அமைந்துள்ள காக்களூர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால், ஏரிகளின் கரைகள் பலவீனமாகி, அவை எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று கூறப்படுகிறது.

காக்களூர் ஏரி உடைந்தால், அதனை சுற்றி உள்ள என்ஜிஓ காலனி உள்ளிட்ட 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT