முகப்பு
தமிழ்நாடு

வைத்தியநாத சுவாமி கோவிலில் பசு சாணத்தில் திருநீறு தயாரிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட திருநீறு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு

வைத்தியநாத சுவாமி கோவிலில் பசு சாணத்தில் திருநீறு தயாரிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட திருநீறு வழங்கப்படுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட திருநீறு வழங்கப்படுகிறது.

கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் திருநீறு தயாரிப்பு நிலையம் உள்ளது. இங்கு பசுக்களின் சாணத்தினாலான திருநீறு தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இப் பணியை சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி புலவர் செ.பாலகிருஷ்ணன் பொறுப்பேற்று நடத்துகிறார்.

முதல் தயாரிப்பை ஞாயிற்றுக்கிழமை கோவில் தக்கார் ராமராஜா மற்றும் ரகு பட்டர் ஆகியோரிடம், புலவர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார். இது விசேஷ பூஜைகளுக்குப் பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →