முகப்பு
தமிழ்நாடு

நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது

நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

பண்ருட்டி: நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஜெகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →