தமிழ்நாடு

தொழில்நுட்பக் கோளாறு: ஜெட்டா புறப்பட்ட சௌதி விமானம் சென்னையில் தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சௌதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

PTI

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சௌதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

258 பயணிகளுடன், இன்று முற்பகல் 11.40 மணியளவில் ஜெட்டா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT