தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு கிடைத்த 3 மேயர்கள்

DIN


சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 12 மாநகராட்சி வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தற்போது மாநகராட்சி மேயராக இருக்கும் 3 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மேயராக இருக்கும் ஜெயா 41வது வார்டிலும், சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் 56வது வார்டிலும், தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் சாவிரித்ரி கோபல் 23வது வார்டிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உட்பட 6 மாநகராட்சி மேயர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT