தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும்: ஜவாஹிருல்லா பேட்டி

DIN

சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜாவஹிருல்லா திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின் ஜவாஹிருல்லா சென்னையில் அளித்த பேட்டியில்,

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT