முகப்பு
தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
பகிர்:

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவொற்றியூரில் மீனவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும். முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்ளவே ஓபிஎஸ் முயன்றார், மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வுகண்டவர்கள் மாணவர்கள், இளைஞர்கள்தான். 

எண்ணூர் கடலில் எண்ணெய் படலம் கலந்ததில் ஓபிஎஸ் நஷ்டஈடு பெற்றுத்தரவில்லை என்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →