தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவளர்களுடன் அவசர ஆலோசனை

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர

DIN

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் எப்போது பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்களோ அப்போது நாங்களும் தயார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை!

புதை மின்வடங்கள் சேதம்: சாலை தோண்டும் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ளத் திட்டம்!

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

SCROLL FOR NEXT