தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவளர்களுடன் அவசர ஆலோசனை

DIN

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் எப்போது பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்களோ அப்போது நாங்களும் தயார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT