தமிழ்நாடு

பேச்சுவார்த்தை நாளை காலை 11 மணியளவில் நடைபெறும்: ஓ.பி.எஸ் தரப்பு

DIN

சென்னை: அதிமுக (புரட்சித்தலைவி அம்மா), அதிமுக (அம்மா) ஆகிய இரு அணிகள் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இரு அணிகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தைக் குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்துவார்கள். நாளை நடைபெறும் பேச்சுவார்தையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT