தமிழ்நாடு

டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார்: நாஞ்சில் சம்பத்

டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

DIN

டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார். அவர் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கட்சியை மேம்படுத்தும் திறமை தினகரனுக்குத்தான் உள்ளது. பொதுச் செயலாளர் யார் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது. பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. 

தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் தீர்மானித்து விட முடியாது. ஒபிஎஸ் ஆர்ப்பாட்டம் என அறிவித்ததில் இருந்து சேகர்ரெட்டிக்கு தூக்கமில்லை. தினகரன் குறித்து பேசாதது பற்றி முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT