தமிழ்நாடு

டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார்: நாஞ்சில் சம்பத்

DIN

டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் வருவார். அவர் வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கட்சியை மேம்படுத்தும் திறமை தினகரனுக்குத்தான் உள்ளது. பொதுச் செயலாளர் யார் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது. பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. 

தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் தீர்மானித்து விட முடியாது. ஒபிஎஸ் ஆர்ப்பாட்டம் என அறிவித்ததில் இருந்து சேகர்ரெட்டிக்கு தூக்கமில்லை. தினகரன் குறித்து பேசாதது பற்றி முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT