தமிழ்நாடு

முதல்வர் இன்று தில்லி பயணம்

DIN

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தில்லி செல்கிறார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்களும், எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளனர். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றார். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT