தமிழ்நாடு

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இருந்து தென் தமிழகம் வரை ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூரில் திங்கட்கிழமை நள்ளிரவு 4 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT