தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்  

DIN

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடதமிழகம், தென்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம். அதிகபட்சமாக அண்ணா பல்கலைக்கழத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT