தமிழ்நாடு

சபரிமலை: தரிசனத்துக்கு பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருப்பு

DIN

சபரிமலையில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய நாட்டின் பலப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பிறகே, பம்பையில் இருந்து சபரிமலைக்கு செல்ல காவலர்களால் அனுமதிக்கப்படுகின்றனர். 
நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருவதால், சுமார் 5 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT