தமிழ்நாடு

மேட்டூர் அணையின் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

தினமணி

மேட்டூர் அணையின் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கியிருந்த தண்ணீரில் முழ்கி மோகன்ராஜ், மணிகண்டன், சகோதரர்கள் ராஜா, தமிழ் அழகன் ஆகியோர் உயிரிழந்தனர். தற்போது 3 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு சடலத்தையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

உயிரிழந்த சிறுவர்களில் ராஜா 6வது, தமிழ் அழகன் 4வது, மோகன்ராஜ் 2வது படித்து வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT