தமிழ்நாடு

24 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

DIN

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 24 பேர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கும்பகோணம், புதுக்கோட்டை, பரமக்குடி, மதுரை, தருமபுரி ஆகியவை உள்பட 24 பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT