தமிழ்நாடு

16 வழக்குரைஞர்களுக்கு மூத்த வழக்குரைஞர் அந்தஸ்து: உயர் நீதிமன்றம் அறிவிப்பு

DIN

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் மூன்று பேர் உள்பட 16 பேருக்கு, மூத்த வழக்குரைஞர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ளார். மூத்த வழக்குரைஞர் அந்தஸ்து பெற்றுள்ளவர்களின் பெயர் விவரம்:
1. ஜி.திலகவதி, 2. ஏ.கே.குமாரசாமி
3. ஹாஜா நசிருதீன் 4. டி.முருக மாணிக்கம்
5. ஜே.டி.ரவிக்குமார் பால் 6. எஸ்.ரவீந்திரன்
7. சி.மணிசங்கர் 8. எஸ்.டி.எஸ்.மூர்த்தி
9. வி.அய்யாத்துரை 10. ராமகிருஷ்ணன் வீரராகவன்
11. ஆர்.சங்கர நாராயணன் 12. இ.ஓம் பிரகாஷ்
13. பி.ஆர்.ராமன் 14. எஸ்.சுப்பையா
15. எஸ்.மீனாட்சி சுந்தரம் 16. என்.கிருஷ்ணவேணி
ஆகியோருக்கு மூத்த வழக்குரைஞர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT