தமிழ்நாடு

தற்போதைய அரசியல் நிலவரம்: மௌனம் கலைத்தார் வைகோ

DIN


சென்னை: தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை முன் வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கருவேல மரங்கள் ஓழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று தனது மௌனத்தைக் கலைத்தார்.

தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து தான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT