தமிழ்நாடு

தமிழக மேம்பாட்டுக்கு உதவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

DIN

தமிழகத்தின் மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பையும், உறுதுணையையும் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்றதையடுத்து, பழனிசாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த தங்களுக்கு நன்றி. தமிழகம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க, ஒத்துழைப்பையும், உறுதுணையையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT