தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்களுக்கு கருப்புக் கொடி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைது

DIN

சென்னை அடையாறில் கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கூவத்தூரில் இருந்து வருகை தந்த எம்ஏஎக்களுக்கு எதிராக அடையாறில் கருப்புக் கொடி காட்டுவதற்காக சாலைகளில் கூடிய ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்திள் ஏற்றிச்சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT