தமிழ்நாடு

ரித்திக்காவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு கனத்த இதயத்தோடு திரும்பினேன்: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

ரித்திக்காவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு கனத்த இதயத்தோடு திரும்பினேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட ரித்திகா எனும் 3 வயது சிறுமியின் உடலுக்கு இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காவல் துறை குழந்தைகள், பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்டு குப்பைக்கூடையில் வீசப்பட்ட 3 வயது ரித்திக்காவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு கனத்த இதயத்தோடு திரும்பினேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT