தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விவசாயிகள் நலன் காக்கப்படும்: பழனிசாமி

DIN


கோவை: ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

நீட் தேர்வு குறித்து வரும் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,  மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து சிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT