தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நானே தொடங்கி வைப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

DIN


சென்னை: வாடிவாசலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நானே தொடங்கி வைப்பேன் என்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

புது தில்லியில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.  வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் எண்ணப்படி வாடிவாசலில் காளைகள் துள்ளிக் குதித்து ஓடும். வாடிவாசலில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT