தமிழ்நாடு

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

DIN

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான புகார் மனுவை இந்து மக்கள் கட்சியினர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளனர். அதில், சமூகச்சீர்கேடுகளை விளைவிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை கேலி செய்யும் வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

மேலும் நிகழ்ச்சி நடத்தும் கமலை கைது செய்யக் கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT