தமிழ்நாடு

குடியரசுத் துணைத் தலைவர்: முதல்வரிடம் ஆதரவு கோரினார் பிரதமர்

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் மோடி ஆதரவு கோரினார்.
இது குறித்த செய்திக்குறிப்பு: குடியரசு வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததற்கு பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அதுபோல், குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT