தமிழ்நாடு

'வேகமாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள்'

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வேகத்துடன் வாக்களித்ததாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் திங்கள்கிழமை வாக்களித்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் தனது வாக்கை முதலாவதாகப் பதிவு செய்தார். சாதாரண மக்கள் வாக்களிக்கும் வேகத்தைவிட எம்.எல்.ஏ.க்கள் வேகமாக வாக்களித்து வருகின்றனர். இப்படி அவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT