தமிழ்நாடு

நீலநிற சுழல் விளக்குகளை அகற்றுக: டிஜிபிக்கு உள்துறை செயலர் கடிதம்! 

DIN

சென்னை: முறையின்றி காவல் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள நீலநிற சுழல் விளக்குகளை அகற்ற வேண்டும் என்று டிஜிபிக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சென்னையில் சில காவல் வாகனங்களில் அனுமதியின்றி  நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயலாகும்.

எனவே உடனடியாக இந்த நீல நிற சுழல் விளக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT