தமிழ்நாடு

கடலூர் சோதனை சாவடியில் ரூ.20 லட்சம் பறிமுதல்

DIN

கடலூர்: சென்னை - நாகை சென்ற பேருந்தில் பயணம் செய்த நாகூர் ஜலால் என்பவரிடமிருந்து ரூ.20 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து நாகை சென்ற பேருந்தில் பயணிக்கும் நாகூர் ஜலால் என்பவர் ஹவாலா பணம் ரூ.20 லட்சம் எடுத்துச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து கடலூர் ஆள்பேட்டை சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீஸார் சோதனை செய்ததில் நாகூர் ஜலால் என்பவரிடம் இருந்த ரூ.20 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சமும் ஹவாலா பணமா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT