முகப்பு
தமிழ்நாடு

நெய்வேலியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம்

நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:46 PM
பகிர்:

நெய்வேலி: நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினை வெளியேற்றக் கோரியும், சுரங்க தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே என்.எல்.சி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →