தமிழ்நாடு

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

DIN

ஆம்பூரில் பள்ளி மாணவர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர் சாணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் லோகேஷ்குமார் (18). இவர், ஆம்பூரில் உள்ள பள்ளியில் 12}ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 24}ஆம் தேதி லோகேஷ்குமார், தன்னுடைய வீட்டின் பின்பக்கம் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஆம்பூர் நகர போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT