முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது 

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியது.

அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் உறுப்பினர்கள் மெய்யப்பன், பாலையா, விஸ்வநாதன், செல்லையாவுக்கு அப்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →