தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 சிறைக் கைதிகள் தேர்ச்சி

DIN

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே,  தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 92 சிறைக்கைதிகள் பிளஸ் 2 தேர்வெழுதினர். அதில், 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT