தமிழ்நாடு

அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம்: ரஜினிகாந்த்

DIN


சென்னை: அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படும் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இன்று நிலையில், இன்று காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், ரசிகர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தை கவனிக்குமாறு கேட்டுக் கொண்ட ரஜினிகாந்த், ரசிகர்களுடனான தனது சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், தன்னிடம் அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT