தமிழ்நாடு

காலமானார் ஏ.ஞானம்

DIN

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பதவி வகித்த ஏ.ஞானம் (86) புதன்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
அவரது உடல் வியாழக்கிழமை மாலை புதுவை கோட்டக்குப்பத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோட்டக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. சமுதாயக் கல்லூரி முறையை முதல்முதலாக அறிமுகம் செய்த அவர் 1991-1997-இல் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்தார். அதற்கு முன்பு பாரதிதாசன், சென்னை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT