தமிழ்நாடு

23ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

தினமணி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக வரும் 23ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

அன்றைய தினம் உதகையில் உள்ள தனியார் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கும் அவர் மறுநாள் தில்லி புறப்பட்டு செல்கிறார். இதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மே 23-ஆம் தேதி காலை கோவை வருகிறார். 

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்குப் பிற்பகலில் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT